Tuesday, November 29, 2011

குணங்களின் போராட்டம்





முதலாளித்துவ வர்க்கத்தில்,


பேராசை பிடித்தவனும்,


சுயநலம் கொண்டவனும்,


உருவாகிறார்கள் முதலாளிகளாக.




.
எத்தனை பேரை நசுக்கி நிமிர்ந்தான் !



என்பதை மறந்து,முத்திரை கொடுக்கிறோம்,



'சாதித்தவன்' என்று.







அனைவரும் சாதிக்க,


,
போராடும் போராட்டத்தில்.




தோல்வி அடைகிறது,

,
அனைத்து நல்ல குணங்களும்.




வெற்றி பெறுகிறது,


எல்லா தீய குணங்களும்.




குவிகிறது குப்பைகள்,


மனித மனங்களில். 


No comments:

Post a Comment