முதலாளித்துவ வர்க்கத்தில்,
பேராசை பிடித்தவனும்,
சுயநலம் கொண்டவனும்,
உருவாகிறார்கள் முதலாளிகளாக.
.
எத்தனை பேரை நசுக்கி நிமிர்ந்தான் !
என்பதை மறந்து,முத்திரை கொடுக்கிறோம்,
'சாதித்தவன்' என்று.
அனைவரும் சாதிக்க,
,
போராடும் போராட்டத்தில்.
தோல்வி அடைகிறது,
,
அனைத்து நல்ல குணங்களும்.
வெற்றி பெறுகிறது,
எல்லா தீய குணங்களும்.
குவிகிறது குப்பைகள்,
மனித மனங்களில்.

No comments:
Post a Comment