1.நீர் விஷமாக மாறி போனது.
2.விளைநிலம் விளையாநிலமனது.
3.60 வையத்துக்கு மேல் வரகூடிய நோய் இன்று
20வையதுக்குள்.
4.கல்வி,வேலைவாய்பு என்ற பெயரில் பலபேரை
கார்பிரேட்களுக்கு அடிமையாக்குவது.
5.கூட்டுகுடும்பம்,தனிக்குடும்ப
தனித்தனி நாகரீக அனாதைகளாக அலைவது.
6.இன்று 60% பெண்களுக்கு கரு தரிப்பது கடினமாக உள்ளது.
7.குழந்தைகளும்,முதியவர்களும்,இ
விடுதிக்கு மாறிவிட்டன.
8.மக்களின் மனதில் சுயநலத்தை உண்டாக்கி அவர்களுக்கு
உள்ளயே அடித்துக்கொள்வது.
9.அனைவரையும் கடன்கரர்களாக காட்சியளிப்பது.
10.நாட்டையே தனியார் நிறுவனங்களுக்கு விற்பது.
இது தான் 60 வருசமா,
பல ஐந்தாண்டு திட்டங்கள்,
பசுமை புரட்சி திட்டங்கள், மற்றும்
புதிய பொருளாதார கொள்கைகளின் சாதனைகள்.

