Tuesday, August 20, 2013

இந்திய அரசின் சாதனைகள்


1.நீர் விஷமாக மாறி போனது. 
2.விளைநிலம் விளையாநிலமனது. 
3.60 வையத்துக்கு மேல் வரகூடிய நோய் இன்று 
   20வையதுக்குள். 
4.கல்வி,வேலைவாய்பு என்ற பெயரில் பலபேரை 
   கார்பிரேட்களுக்கு அடிமையாக்குவது.
5.கூட்டுகுடும்பம்,தனிக்குடும்பம்,என்பதெல்லாம் மாறி 
   தனித்தனி நாகரீக அனாதைகளாக அலைவது.
6.இன்று 60% பெண்களுக்கு கரு தரிப்பது கடினமாக உள்ளது. 
7.குழந்தைகளும்,முதியவர்களும்,இல்லங்களில் இருந்து 
   விடுதிக்கு மாறிவிட்டன.
8.மக்களின் மனதில் சுயநலத்தை உண்டாக்கி அவர்களுக்கு
   உள்ளயே அடித்துக்கொள்வது.
9.அனைவரையும் கடன்கரர்களாக காட்சியளிப்பது.
10.நாட்டையே தனியார் நிறுவனங்களுக்கு விற்பது.

இது தான் 60 வருசமா,
பல ஐந்தாண்டு திட்டங்கள்,

பசுமை புரட்சி திட்டங்கள், மற்றும் 
புதிய பொருளாதார கொள்கைகளின் சாதனைகள்.

Tuesday, August 6, 2013

பாசனத்திட்டங்கள்




மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை.அடுத்து,நாப்பது வருசமா ஆட்சி செய்த பண்ணாடைங்க அத பாரமரிக்க கூட துப்பு இல்ல இன்னும் எங்க புதுசா கட்டறது.ஒன்னு மட்டும் செஞ்சி இருகாங்க "இலவச"த்தின் பேரில் பலரை
பிச்சைக்காரர்களாக
மாற்றி இருகாங்க