Friday, February 24, 2012
Monday, February 6, 2012
எங்கே போகிறோம் நாம்
வாழ்க்கை
பாதையில்,
ஓட
நினைத்து,
ஒதுங்க
மறந்த -
மனதை,
பற்றி
கொண்ட பரபரப்பு,
உறக்கத்திலும்
உயிருடன் உள்ளது.
உறவுகளையும் !
உடன்
வந்தவர்களையும் !
பார்க்காமல்
பரபரப்பு -
என்னும்,
கடிவாளத்துடன்
கடக்கிறது -
பாதையை.
பணத்தில்
புதைந்து போன -
பாசம்.
அகத்தில்
அழிந்து போன -
அன்பு.
எல்லாம்
கடமையாக காட்சியளிகின்றது.
எதற்கும்
நேரம் இல்லாமல்,
எங்கே
போகிறோம் நாம் ,,,,,,,,
Subscribe to:
Posts (Atom)

