சுயநலமா இருப்பது,
விட்டுகொடுகாதது ,
பொறாமைபடுவது,
மறுகணம் தவறாக நினைப்பது,
சந்தேகப்படுவது,
நம்பிக்கை இல்லாதது,
ஏமாற்றுவது,
சண்டை போடுவது,
கொள்ளை அடிப்பது,
கொலைசெய்வது ,
அடிமை படுத்துவது,
துன்புறுத்துவது ,
போன்ற அனைத்தையும் வீட்டுக்குள்ளே வைத்துக்கொண்டு
மனிதர்கள் என்றும்
ஆறறிவு படைத்தவர்கள் என்றும்
கூறுவதை கேட்டு
மிருகங்கள் சிரிக்கிறது
விட்டுகொடுகாதது ,
பொறாமைபடுவது,
மறுகணம் தவறாக நினைப்பது,
சந்தேகப்படுவது,
நம்பிக்கை இல்லாதது,
ஏமாற்றுவது,
சண்டை போடுவது,
கொள்ளை அடிப்பது,
கொலைசெய்வது ,
அடிமை படுத்துவது,
துன்புறுத்துவது ,
போன்ற அனைத்தையும் வீட்டுக்குள்ளே வைத்துக்கொண்டு
மனிதர்கள் என்றும்
ஆறறிவு படைத்தவர்கள் என்றும்
கூறுவதை கேட்டு
மிருகங்கள் சிரிக்கிறது






