Sunday, March 17, 2013

அகத்தால் அடிமைகள்

நவீன ஏகாதிபத்தியத்தில்
நாம் எல்லாம்

நாகரிக நாடோடிகள்,
அகத்தால் அடிமைகள்,
பந்த பாசம் அற்ற பரதேசிகள்,

எல்லாற்றையும் விட
எதையும் சிந்திக்காத கற்சிலைகள்

No comments:

Post a Comment