Sunday, March 3, 2013

தாய் உணர்வு





தனது குடும்பம்,தனது ஊர்,
தனது மாநிலம்,தனது நாடு,
தனது மொழி,தனது இனம்,
தனது தொழில்,தனது பண்பாடு,
தனது கலாச்சாரம்,
இவற்றை எல்லாம்
கேவலமா நினைத்து
அடுத்தவர்களுடையதை பெருமையா நினைக்கும் வரை நாம் தோற்கடிக்கப்பட்டவர்களே!,

அதுவும் அடுத்தவர்களிடம் அடைக்கலம் புகுபவர்கள் உயிருடன் நடமாடினாலும் உயிரற்றவர்களே!
தனதையும் பெருமையா நினைத்து,

அடுத்தவர்களுடையதையும் மதித்து,
அவர்களுக்கு இணையா தனதையும் தரம் உயர்த்தி,
வாழ்பவனே!!!!
"உண்மையான வெற்றி அடைந்தவன்".

ஆனால்,
உணர்வற்ற உருவங்கள்தான் இன்று அதிகம் உலா வருகின்றன.

No comments:

Post a Comment