Friday, March 29, 2013

மிருகங்கள் சிரிக்கிறது

சுயநலமா இருப்பது, 
விட்டுகொடுகாதது ,
பொறாமைபடுவது,
மறுகணம் தவறாக நினைப்பது,
சந்தேகப்படுவது,
நம்பிக்கை இல்லாதது,
ஏமாற்றுவது, 
சண்டை போடுவது,
கொள்ளை அடிப்பது, 
கொலைசெய்வது ,
அடிமை படுத்துவது,
துன்புறுத்துவது ,
போன்ற அனைத்தையும் வீட்டுக்குள்ளே வைத்துக்கொண்டு

மனிதர்கள் என்றும்
ஆறறிவு படைத்தவர்கள் என்றும்

கூறுவதை கேட்டு
மிருகங்கள் சிரிக்கிறது

No comments:

Post a Comment