Tuesday, April 23, 2013
Monday, April 22, 2013
சாதி ஒழிப்பு
சாதி ஒழிப்பிறக்காக பாடுபடும் தன்னலமற்ற தலைவர்களிடம் சில கேள்விகள்,
1.மற்ற மாணவர்களுக்கு இணையான திறமை,தாழ்த்தப்பட்ட மாணவர்களும் பெறமுடியாதா ?
2.இடஒதுக்கீடு இல்லாமல் போட்டிப் போட முடியாதா ?
3.சுகாதாரத்தில் மற்றவர்களை விட மேன்மையா இருக்க முடியாதா?
4.கொலை,கொள்ளை,கற்பழிப்பு,போன்ற செயலை செய்யாமல் மற்ற சாதிகளுக்கு முன்னோடியா இருக்கமுடியாதா ?
5.நல்ல பண்புகளை மற்ற சாதிகளுக்கும் கற்று தரும் அளவுக்கு பண்பட்டவர்களாக இருக்க முடியாதா ?
6.இப்படி தாழ்த்தப்பட்ட மக்களிடையே அடிப்படை விசயங்களை தரம் உயர்த்தாத அரசு பள்ளிகள், சுகாதார மையங்கள் எதற்கு?
7.அரசின் ஆயிரம் திட்டங்கள் எதற்கு?
பிச்சைகாரர்களை உருவாக்கினால் தான் வள்ளல்கள் உருவாக முடியும்,அதுபோல்தான் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தால் தான் தலைவர்களும் உருவாக முடியும்,அரசியல் செய்ய முடியும்.
இதனால் தான் அவர்களை மேம்பட்டவர்களாக மாற்றாமல் என்றும் அடிமட்டத்திலே வைத்திருக்க எத்தனை இலவசங்கள்,எத்தனை அரசு சலுகைகள்,எத்தனை இடஒதுக்கீடுகள்,எத்தனை நடிப்புகள்.
1.மற்ற மாணவர்களுக்கு இணையான திறமை,தாழ்த்தப்பட்ட மாணவர்களும் பெறமுடியாதா ?
2.இடஒதுக்கீடு இல்லாமல் போட்டிப் போட முடியாதா ?
3.சுகாதாரத்தில் மற்றவர்களை விட மேன்மையா இருக்க முடியாதா?
4.கொலை,கொள்ளை,கற்பழிப்பு,போன்ற
5.நல்ல பண்புகளை மற்ற சாதிகளுக்கும் கற்று தரும் அளவுக்கு பண்பட்டவர்களாக இருக்க முடியாதா ?
6.இப்படி தாழ்த்தப்பட்ட மக்களிடையே அடிப்படை விசயங்களை தரம் உயர்த்தாத அரசு பள்ளிகள், சுகாதார மையங்கள் எதற்கு?
7.அரசின் ஆயிரம் திட்டங்கள் எதற்கு?
பிச்சைகாரர்களை உருவாக்கினால் தான் வள்ளல்கள் உருவாக முடியும்,அதுபோல்தான் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தால் தான் தலைவர்களும் உருவாக முடியும்,அரசியல் செய்ய முடியும்.
இதனால் தான் அவர்களை மேம்பட்டவர்களாக மாற்றாமல் என்றும் அடிமட்டத்திலே வைத்திருக்க எத்தனை இலவசங்கள்,எத்தனை அரசு சலுகைகள்,எத்தனை இடஒதுக்கீடுகள்,எத்தனை நடிப்புகள்.
Thursday, April 18, 2013
Saturday, April 6, 2013
Friday, April 5, 2013
சிறு வயதில்
சிறு வயதில்,,,,,,,,,,,,,,,,,
ஊர் தெருமுனையில்,
தோட்டத்தில்,
ஆற்றுஒரத்தில்,
ஒண்டி மரத்தடியில்,
வயல் காட்டில்,
கோவிலில்,
நண்பர்களுடன் விளையாடிய போது, எங்காவது நடக்கும்
திருமண விழா,பண்டிகை,மஞ்சள் நீராட்டு விழா,அங்கிருந்து வரும்
காற்றோடுகலந்த இளையராஜா இசை
மனதுக்கு இன்பமாக !
பெற்றோர்களின் குறும்பு தனத்தை கண்டுகாமல் !
நண்பர்களுடன் உற்சாக விளையாட்டில் தளைத்த
என் மனது !
இன்று மில் இளையராஜா இசை கேட்கும்போது
கனத்த மனுதுடன் கேள்வி கேட்கிறது,
எங்கே போயிட்டு இருக்கிறாய் என்று ?
இது தான் வளர்ச்சியா என்று ?
விவசாயி தற்கொலை
நாளை விவசாயி எங்களுக்கு எந்த ஆடம்பர பொருளும் வேணா,
அரசின் பொய் சலுகைகள் வேணா,
எந்த இலவசங்களும் வேணா,
இவ்வளோ நாள் தேசத்திற்காக உணவு செய்ததெல்லாம் போதும்,
இனி நான் எனக்கு மட்டும் செய்வேன் என்று சொன்னால்???
ஒரு பையல் உசுரோட இருக்க மாட்டன்,விவசாயை தவிர
நமது பெற்றோர்கள் உயிர் விட்டது போதும்,
ஆசைக்கு அடிபணியாமல்,
நுகர்வு கலச்சாரத்தில் நுழையாமல்
விவசாயத்தை மீட்டு தன்மானமுடன் வாழுவோம்
வாங்க வருங்கால தலைமுறையே
Thursday, April 4, 2013
Wednesday, April 3, 2013
Subscribe to:
Posts (Atom)







