Thursday, April 18, 2013

பாவப்பட்டவன்

ஒருவனை குற்றவாளி ஆக்குவதும் சூழ்நிலை தான்,
அவனை தண்டிப்பதும் சூழ்நிலை தான்,
இதில் 
பாவப்பட்டவன், 
பகுத்தறிவில்லா மனிதன் தான்.

No comments:

Post a Comment