Friday, April 5, 2013

விவசாயி தற்கொலை



நாளை விவசாயி எங்களுக்கு எந்த ஆடம்பர பொருளும் வேணா,

அரசின் பொய் சலுகைகள் வேணா,

எந்த இலவசங்களும் வேணா,

இவ்வளோ நாள் தேசத்திற்காக உணவு செய்ததெல்லாம் போதும்,

இனி நான் எனக்கு மட்டும் செய்வேன் என்று சொன்னால்???

ஒரு பையல் உசுரோட இருக்க மாட்டன்,விவசாயை தவிர



நமது பெற்றோர்கள் உயிர் விட்டது போதும்,

ஆசைக்கு அடிபணியாமல்,

நுகர்வு கலச்சாரத்தில் நுழையாமல்

விவசாயத்தை மீட்டு தன்மானமுடன் வாழுவோம்

வாங்க வருங்கால தலைமுறையே

No comments:

Post a Comment