Thursday, April 4, 2013

வெகுதூரத்தில்.

இயற்கையை விட்டு விலகி 
செயற்கையில் குடிபுகுபவர்களுக்கு 
தற்காலிக சுகம் இருக்கலாம் 
பிற்காலத்தில் சுமை இருமடங்கு 
இன்று,
எல்லோரும் இயற்கையை விட்டு விலகி வெகுதூரத்தில்....................................

No comments:

Post a Comment