Monday, April 22, 2013

சாதி ஒழிப்பு

சாதி ஒழிப்பிறக்காக பாடுபடும் தன்னலமற்ற தலைவர்களிடம் சில கேள்விகள்,

1.மற்ற மாணவர்களுக்கு இணையான திறமை,தாழ்த்தப்பட்ட மாணவர்களும் பெறமுடியாதா ?

2.இடஒதுக்கீடு இல்லாமல் போட்டிப் போட முடியாதா ?

3.சுகாதாரத்தில் மற்றவர்களை விட மேன்மையா இருக்க முடியாதா?

4.கொலை,கொள்ளை,கற்பழிப்பு,போன்ற செயலை செய்யாமல் மற்ற சாதிகளுக்கு முன்னோடியா இருக்கமுடியாதா ?

5.நல்ல பண்புகளை மற்ற சாதிகளுக்கும் கற்று தரும் அளவுக்கு பண்பட்டவர்களாக இருக்க முடியாதா ?

6.இப்படி தாழ்த்தப்பட்ட மக்களிடையே அடிப்படை விசயங்களை தரம் உயர்த்தாத அரசு பள்ளிகள், சுகாதார மையங்கள் எதற்கு?

7.அரசின் ஆயிரம் திட்டங்கள் எதற்கு?

பிச்சைகாரர்களை உருவாக்கினால் தான் வள்ளல்கள் உருவாக முடியும்,அதுபோல்தான் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தால் தான் தலைவர்களும் உருவாக முடியும்,அரசியல் செய்ய முடியும்.

இதனால் தான் அவர்களை மேம்பட்டவர்களாக மாற்றாமல் என்றும் அடிமட்டத்திலே வைத்திருக்க எத்தனை இலவசங்கள்,எத்தனை அரசு சலுகைகள்,எத்தனை இடஒதுக்கீடுகள்,எத்தனை நடிப்புகள்.

No comments:

Post a Comment