Thursday, September 27, 2012

எழிமை



பொருளாதார வளர்ச்சி இல்லை,
நவீன மையம் இல்லை,
தொழில்நுட்பம் இல்லை,
உலக மையம் இல்லை, 
பதவி,புகழ் இல்லை,
பணம் இல்லை,
அனால்
பாசம் இருக்கு.
மனசு நிம்மதியா  இருக்கு.
வாய் இல்லா ஜீவன்களின் அன்பு இருக்கு.
வாழ்க்கை  இயற்கையோடு  இணைந்து இருக்கு.
முகத்தில் களங்கம் இல்லா கலை இருக்கு.
அனைத்தையும் விட அமைதி இருக்கு.

Saturday, September 22, 2012

தமிழ் மொழி





பால்வெளியில் பரவி,
மரபணுவில் மறைந்து,
ஒலி அதிர்வெண்களை அளந்து,
இயற்கை ஓசைகளை ஒன்று சேர்த்து,
கருவிலேயே கற்பிக்கப்பட்டு,
உடலின் அனைத்து உறுப்புகளையும்
ஒருங்கிணைத்து,
மனிதனின் மதியை வெளிபடுத்தும்
தன்னிகரற்ற மொழி ,

"
தமிழ் மொழி"

இது என் தாய் மொழி!!!

Thursday, September 13, 2012

எதிர்பார்ப்பு




எல்லோரும்,
எல்லாத்தையும்,
அடுத்தவர்களிடத்தில்
எதிர்பார்கிறார்களே-தவிர
கொடுக்க நினைப்பதில்லை-இதில்
பணம்,பொருள்,போன்ற
புறப்பொருள் மட்டும் இல்லை.
அன்பு,ஆதரவு,போன்ற
அகப்பொருளும் தான்.

Wednesday, September 12, 2012

உழைக்கும் பலர்



இன்று நாம் சாபிட்ட சாப்பாட்டுக்கு பின்னாடி
எத்தனை பேர்
உழைப்பு,

வியர்வை..........இருக்கு,
என்பதை நினைக்க கூட மனதில் இடம் இல்லாமல்
அடைத்து கொண்டிருகிறது பணம்.

இதில் தீபாவளி கொண்டாட்டத்தில்
பட்டாசு தையாரிபவர்களை பற்றி எப்படி நினைப்போம்.


தன் குடும்பம் உயிர் பிளைக்க - சில
வசதி படைத்தவர்களின் சுக வாழ்க்கைக்காக
உயிர் கொடுத்து உழைக்கும் - பலர்.






Saturday, September 1, 2012

ஒப்பிடு வாழ்க்கை முறை






சொகுசா வாழ்வோரை ஒப்பிட்டு பார்க்கதே,

தன் சுய தேவைக்காக செய்யும் வேலை கூட
அதிக கஷ்டத்தை கொடுக்கும்.


எத்தனை பேர் உழைப்பில்
அவர் சுகமாக வாழ்கிறார்கள்
என்பதை எண்ணிப்பார்.


உன் வாழ்கையும் உயர்வடையும்,

உன் சமூகமும் சிறப்படையும்,