Thursday, September 13, 2012

எதிர்பார்ப்பு




எல்லோரும்,
எல்லாத்தையும்,
அடுத்தவர்களிடத்தில்
எதிர்பார்கிறார்களே-தவிர
கொடுக்க நினைப்பதில்லை-இதில்
பணம்,பொருள்,போன்ற
புறப்பொருள் மட்டும் இல்லை.
அன்பு,ஆதரவு,போன்ற
அகப்பொருளும் தான்.

No comments:

Post a Comment