இன்று
நாம் சாபிட்ட சாப்பாட்டுக்கு
பின்னாடி
எத்தனை பேர்
உழைப்பு,
வியர்வை..........இருக்கு,
என்பதை நினைக்க கூட மனதில் இடம் இல்லாமல்
அடைத்து கொண்டிருகிறது பணம்.
எத்தனை பேர்
உழைப்பு,
வியர்வை..........இருக்கு,
என்பதை நினைக்க கூட மனதில் இடம் இல்லாமல்
அடைத்து கொண்டிருகிறது பணம்.
இதில் தீபாவளி கொண்டாட்டத்தில்
பட்டாசு தையாரிபவர்களை பற்றி எப்படி நினைப்போம்.
தன் குடும்பம் உயிர் பிளைக்க - சில
வசதி படைத்தவர்களின் சுக வாழ்க்கைக்காக
உயிர் கொடுத்து உழைக்கும் - பலர்.

No comments:
Post a Comment