Friday, April 5, 2013

சிறு வயதில்


சிறு வயதில்,,,,,,,,,,,,,,,,,
ஊர் தெருமுனையில்,
தோட்டத்தில்,
ஆற்றுஒரத்தில்,
ஒண்டி மரத்தடியில்,
வயல் காட்டில்,  
கோவிலில்,
நண்பர்களுடன் விளையாடிய போது, எங்காவது நடக்கும்
திருமண விழா,பண்டிகை,மஞ்சள் நீராட்டு விழா,அங்கிருந்து வரும் காற்றோடுகலந்த இளையராஜா இசை
மனதுக்கு இன்பமாக !
பெற்றோர்களின் குறும்பு தனத்தை கண்டுகாமல் !
நண்பர்களுடன் உற்சாக விளையாட்டில் தளைத்த
என் மனது !
இன்று மில் இளையராஜா இசை கேட்கும்போது
கனத்த மனுதுடன் கேள்வி கேட்கிறது,
எங்கே போயிட்டு இருக்கிறாய் என்று ?
இது தான் வளர்ச்சியா என்று ?

No comments:

Post a Comment