நோக்கும் நுட்பம்

அடுத்தவன் பிரச்னையை தொலைநோக்கி மூலம் பார்கிறோம்,
நமது பிரச்னையை நுண்நோக்கி மூலம் பார்கிறோம்,
அதனால் தான்.
அடுத்தவன் துன்பத்துக்கு ஆறுதல் கூறுகிறோம்,
நமது துன்பத்துக்கு ஆறுதல் தேடுகிறோம் ,
பார்க்கும் கருவியை மாற்றி பயன்படுத்திப்பார்
நாமும் துன்பப்படமாட்டோம்.
அடுத்தவர்களும் துன்பப்படமாட்டார்கள்.
No comments:
Post a Comment