Wednesday, March 27, 2013

நாய் பொழப்பு



அடிமையா இருக்கனும்,
சுயநலமா இருக்கனும்,
ஏதாவது ஒரு வழியில் பணம் சம்பாதிக்கனும்,
எந்திரம் போல வேலை செய்யனும்,
போலியாய் நடிக்கனும்,
சகமனிதர்களை ஏமாற்றனும்,
ஆடம்பர பொருட்களின் மோகத்தில் மூல்கனும்,
நவீன நாகரிக நாடோடிகளாக இருக்கனும்,
அனைவரும் பொறாமைபடும்படி இருக்கனும்-இதில்

எதுவும் இல்லாதவனை - சமூகம்
சாட்டையில் அடிக்கிறது !
தனிமை படுத்துகிறது !
ஒதுங்கி போனாலும் உதைகிறது !
மனநோயாளியா மாற்றுகிறது !
குடும்பம் இல்லை !
பெற்றோரே புறம் தள்ளும் போது மணைவி எப்படி கிடைபால் !

மேலே கூறிய நற்குணங்கள்
இல்லாத இளைஞர்களுக்கு இவுலகம் இல்லை

கீதை,குரான்,பைபிள் சொன்னது
திருவள்ளுவர் சொன்னார்
காந்தியடிகள் சொன்னார்
ஔவையார் சொன்னார்
அவன் சொன்னான் இவன் சொன்னான்-னு
எவனாவது போனிங்க சோத்துக்கு வழியில்லாம
தெருதெருவா அலையவேண்டியதுதான்.

No comments:

Post a Comment