Monday, March 11, 2013

போலிகளின் ஆட்சி

உண்மையை ஏற்றுகொள்ள முடியாத,
உண்மையை சகித்துக்கொள்ள முடியாத,
மனங்களை கொண்ட சூழ்நிலையில்,
போலிகள் தான் ஆட்சி செய்யும்,
அழிவுக்கு தான் வழிவகுக்கும்

No comments:

Post a Comment