எனது தமிழ் மாணவர்களிடம் உள்ள
அறிவும்,
வீரமும்,
விடாமுயற்சியும்,
கொண்டு உலகத்தையே வெல்லலாம்,
அனால்
மானம் கெட்ட அரசியல்வாதிகளாலும்,
தரங்கெட்ட கல்வி முறையாலும்,
தனியார் நிறுவனங்களின் வியாபார பொருளாக மாறிய கல்வியாலும்,
சுயநலம் கொண்டு காசு சம்பாதிக்கும் அரசு ஆசிரியர்களாலும்,
ஊரை ஏமாற்றும் ஊடகங்களாலும்,
ஏமாற்ற பட்டு திசை தெரியாமல் இருந்தவர்கள்,
வழிநடத்த ஆளில்லாமல் விழித்தவர்கள்,
இன்று
தகவல் தொழில்நுட்பத்தின் பலனாக
தன் சுய முயற்சியினால் அவர்களாகவே அறிவு ஆயுதம் ஏந்தி
தளபதி இல்லாத போர்வீரர்களை போல்
போராடும் மாணவர்களை
வாழ்த்துவதை விட
வணங்குவதே மேல்,
அறிவும்,
வீரமும்,
விடாமுயற்சியும்,
கொண்டு உலகத்தையே வெல்லலாம்,
அனால்
மானம் கெட்ட அரசியல்வாதிகளாலும்,
தரங்கெட்ட கல்வி முறையாலும்,
தனியார் நிறுவனங்களின் வியாபார பொருளாக மாறிய கல்வியாலும்,
சுயநலம் கொண்டு காசு சம்பாதிக்கும் அரசு ஆசிரியர்களாலும்,
ஊரை ஏமாற்றும் ஊடகங்களாலும்,
ஏமாற்ற பட்டு திசை தெரியாமல் இருந்தவர்கள்,
வழிநடத்த ஆளில்லாமல் விழித்தவர்கள்,
இன்று
தகவல் தொழில்நுட்பத்தின் பலனாக
தன் சுய முயற்சியினால் அவர்களாகவே அறிவு ஆயுதம் ஏந்தி
தளபதி இல்லாத போர்வீரர்களை போல்
போராடும் மாணவர்களை
வாழ்த்துவதை விட
வணங்குவதே மேல்,
No comments:
Post a Comment