-->
-->
மனித சமுதாயத்தை கருவறுக்க,
மனிதனால் கண்டெடுக்கப்பட்ட,
எந்திரங்களில் ஒன்று,
என் கையில் இன்று.
அனைவரையும் சுட்டு வீழ்த்த,
ஆணையிடுகிறது பணம்.
அது ஜெயிக்க கூடாது என,
அமைதியுடன் கூறுகிறது என் மனம்.
பணத்தின் அரசாட்சியில்,
பகைவனானேன்,எனக்கு நானே......
No comments:
Post a Comment