Friday, February 24, 2012

பகைவனானேன்,எனக்கு நானே

--> -->

மனித சமுதாயத்தை கருவறுக்க,
மனிதனால் கண்டெடுக்கப்பட்ட,
எந்திரங்களில் ஒன்று,
என் கையில் இன்று.

அனைவரையும் சுட்டு வீழ்த்த,
ஆணையிடுகிறது பணம்.
அது ஜெயிக்க கூடாது என,
அமைதியுடன் கூறுகிறது என் மனம்.

பணத்தின் அரசாட்சியில்,
பகைவனானேன்,எனக்கு நானே......

No comments:

Post a Comment