மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை.அடுத்து,நாப்பது வருசமா ஆட்சி செய்த பண்ணாடைங்க அத பாரமரிக்க கூட துப்பு இல்ல இன்னும் எங்க புதுசா கட்டறது.ஒன்னு மட்டும் செஞ்சி இருகாங்க "இலவச"த்தின் பேரில் பலரை
பிச்சைக்காரர்களாக
மாற்றி இருகாங்க

No comments:
Post a Comment