Thursday, November 24, 2011

வழிமாறும் பயணம்






வறுமையில் கல்வி கற்பதை,
வெறுக்கச் செய்கின்றது கல்வி சூழ்நிலை.

வெறுப்படைய வைக்கிறது ஊடகச் சூழ்நிலை .

நழுவிப் படுகின்றனர் நடுநிலைப் பள்ளியிலே!!

பின்பு,
வளர்கிறார்கள்
அறிவிலும்,
அந்தஸ்திலும்,
வறுமை கோட்டுக்கு கீழ்....

வசதி உள்ளவர்கள்
தூக்கி எறியும் சக்கையாக!!!

வன்முறையாளனாக!!!

No comments:

Post a Comment