Sunday, November 27, 2011

மனங்களின் மாற்றம்







பார்த்ததும் அடைய துடிப்பது,
ஆண்களின் மனம்.
பார்க்காமலே தோற்றத்தில் கவர்வது,
பெண்களின் குணம்.

அன்று பெண்களை கண்டால்
காதல் மலர்ந்தது.
இன்று பெண்களை கண்டால்
காமம் வளர்கிறது.

அன்றைய ஆண்களின் காதலில் மறைந்திருந்தது
சிறிய காமம்.
இன்றைய ஆண்களின் காமத்தில் மறைந்திருக்கிறது
சிறிய காதல்.

மாறியது,

ஆண்களின் நடைமுறையா?
பெண்களின் உடை முறையா?

No comments:

Post a Comment