கல்வி நிறுவனங்கள்
தொழிலாளர்களை உருவாக்கும் - தொழிற்சாலைகள்.
கலைஞர்களும் அறிஞர்களும்
காசுக்கு வேலை செய்யும் - வேலையாட்கள்.
அனைத்து உறவுமுறைகளும்
பணபரிமாற்ற - உறவுமுறைகள்.
இப்படி,
மூலதனத்தை முதன்மைப்படுத்தி,
பணியாற்ற வைக்கும்
தொழில் நிறுவனமாக
மாறி வருகிறது நமது நாடு.
"முதலாளித்துவ நாடு"
No comments:
Post a Comment