Tuesday, November 29, 2011

முதலாளித்துவ நாடு





கல்வி நிறுவனங்கள்
தொழிலாளர்களை உருவாக்கும் - தொழிற்சாலைகள்.

கலைஞர்களும் அறிஞர்களும்
காசுக்கு வேலை செய்யும் - வேலையாட்கள்.

அனைத்து உறவுமுறைகளும்
பணபரிமாற்ற - உறவுமுறைகள்.

இப்படி,
மூலதனத்தை முதன்மைப்படுத்தி,
பணியாற்ற வைக்கும்
தொழில் நிறுவனமாக
மாறி வருகிறது நமது நாடு.

"முதலாளித்துவ நாடு"



No comments:

Post a Comment