பரிணாம வளர்ச்சியில்,
பகுத்தறிவு பெற்ற மனிதன்,
பாடாய்படுத்துகிறான் இயற்கையை.
அளவுக்கு அதிகமான ஆசையால்,
அபகரிக்கிறான் இயற்கையின் அனைத்தையும்,
அள்ளி வழங்குகிறது வஞ்சனை இல்லாமல்-அதுவும்,
அளவுக்கு அதிகமாக,
மழை,வெயில்,குளிர், என்று.
எல்லை மீறுகிறது இயற்கையும்,
மனிதர்களை போல.
No comments:
Post a Comment