முதிர்ச்சி அடையாமல் உதிரும்,
முடவர்களாக மாறும் அளவுக்கு,
அறியாமையை,
கோழைத்தனத்தை,
விவேகமற்ற வேகத்தை,
வீரமற்ற கோபத்தை,
பண்படாத மனதை,
அமைதியில்லாத அன்பை,
கற்று கொடுத்தவர்கள் யார்?
பெற்றோர்களா?
ஆசிரியர்களா?
சூழ்நிலையா?
அறியாமையை,
கோழைத்தனத்தை,
விவேகமற்ற வேகத்தை,
வீரமற்ற கோபத்தை,
பண்படாத மனதை,
அமைதியில்லாத அன்பை,
கற்று கொடுத்தவர்கள் யார்?
பெற்றோர்களா?
ஆசிரியர்களா?
சூழ்நிலையா?
இல்லை
சாதாரண &தவறான விஷயங்களை மிகைப்படுத்தி காண்பிக்கும் சினிமாவா?
"விளக்க முடியவில்லை
என் இளைய சமுதாயத்தின் நிலையை"

No comments:
Post a Comment