Sunday, November 27, 2011

அன்பின் ஆயுள்





கண்டதும் காதல் வயப்படுவது-பின்பு
கண்டதில் குறை தேடி,

அலுத்துப் போய்,
அடுத்த காதலுக்கு ஆயுத்தமாவது.

இப்படி,

அன்பிற்கும் ஆயுள் குறைகிறது
அவசர உலகத்தில்.

No comments:

Post a Comment