பார்வை
தனிநபர் பிரச்சினைகள் எல்லாம் சமூக பிரச்சினைகளின் தனிநபராக்கமே
Sunday, November 27, 2011
அன்பின் ஆயுள்
கண்டதும் காதல் வயப்படுவது-பின்பு
கண்டதில் குறை தேடி,
அலுத்துப் போய்,
அடுத்த காதலுக்கு ஆயுத்தமாவது.
இப்படி,
அன்பிற்கும் ஆயுள் குறைகிறது
அவசர உலகத்தில்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment