Monday, November 14, 2011

பசுமை இல்ல விளைவு




வாட்டி வதைக்கும் வெயில் காலத்தில்,


,
மின்சாரம் துண்டிக்கப்பட்ட நடு இரவில்,



புழுக்கத்தில் போர்வைக்குள் வரும்,



வியர்வை போல,



வருகிறது மழை.



கார்பன் டை ஆக்சைடு என்னும்



போர்வையால் போர்த்தப்பட்ட பூமியில்.









போர்த்தியதும் நாமே!!



புலம்புவதும் நாமே!!

















1 comment: