இன்பம் துன்பம் இரண்டிலும் - மதுவிருந்து
அவர்களுக்கு என்றுமே வராது - சாதாரண மனது.
வயிறு முட்ட குடித்து வாந்தி
எடுக்காமல் இருப்பவன் - சகலகலா வல்லவன்,
மற்றவர்களும் வல்லவனாக மாறும் - முயற்சி,
நாளை தனியாக குடிக்கும் - பயிற்சி,
இது பித்தனாக மாற்றும் - சுழற்சி.
ஆண்மையின் அடையாளம் அடங்கியிருப்பது - மதுவிலா!
அதனால் தான் ஆண்கள் அலைமோதுவது-மதுக்கடையிலா!
இதனால் தான் ஆரம்பிக்கிறார்களா!
பள்ளி பருவத்திலே ............!!!!!!!?
No comments:
Post a Comment