Friday, December 16, 2011

மானிட சமுதாயம்




சுயநலத்தால் சுருங்கி போனது
"சிந்தனை வட்டம்"

உறவுகளையும் உருக்குலையா வைக்கிறது
சுருங்கிய வட்டத்தில் - மனம்.

சிறிய மனதிற்குள் செல்ல முடியாமல்
சிதறுகிறது - நல்ல குணம்.

உள்ளிருக்கும் தீய குணம் பிறரை
வருந்த செய்கிறது தினம்.

வருந்தியவன் வஞ்சனையில்லாமல் தண்டிக்கிறான்
தீய குணத்தை பெற்றுக் கொண்டு!

மனிதர்களாலே மாண்டுவிடப் போகிறது!

"மானிட சமுதாயம்"

No comments:

Post a Comment