Wednesday, December 21, 2011

உண்மையின் உறுத்தல்





உண்மையை மறைத்திருக்கும் போலியான
உடைகளையும், அணிகலன்களையும்,
கவிதையின் மூலம்
களைத்து, நிர்வாணமாக்கினால்.
கூச்சப்படுவது!

உண்மை அல்ல - அதை
பார்க்கும் கண்கள் தான். 

No comments:

Post a Comment