நாங்கள் உழைத்து விளைவித்த பொருளை
எங்களால் விலை கூற முடியாமல்,
ஏமாறும் - 'எழுத்தறிவற்றவர்கள்'.
விளைநிலத்தை வீட்டு மனைகளாக்க,
பதவியை பயன்படுத்தி பாதிவிலைக்கு ,
வாங்குபவர்கள் - 'பகுத்தறிவாளர்கள்',
நாங்கள் - 'படிப்பறிவற்றவர்கள்'.
நகரத்தை நோக்கி நகர்த்தப்படும்
'அடிமைகள்',
என்றும் எல்லோருக்கும் உழைத்துக் கொடுக்கும்
'உழைப்பாளிகள்',
ஏனெனில்
நாங்கள் "ஏழை விவசாயிகள் ”.
எங்களால் விலை கூற முடியாமல்,
ஏமாறும் - 'எழுத்தறிவற்றவர்கள்'.
விளைநிலத்தை வீட்டு மனைகளாக்க,
பதவியை பயன்படுத்தி பாதிவிலைக்கு ,
வாங்குபவர்கள் - 'பகுத்தறிவாளர்கள்',
நாங்கள் - 'படிப்பறிவற்றவர்கள்'.
நகரத்தை நோக்கி நகர்த்தப்படும்
'அடிமைகள்',
என்றும் எல்லோருக்கும் உழைத்துக் கொடுக்கும்
'உழைப்பாளிகள்',
ஏனெனில்
நாங்கள் "ஏழை விவசாயிகள் ”.
No comments:
Post a Comment