Monday, December 5, 2011

இறைவன் எங்கே



அன்பாகவும்,
அறிவாகவும்,
நல்ல எண்ணங்களாகவும,
உயர்ந்த நம்பிக்கையாகவும்,


எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை.


எங்கெங்கோ சுயநலத்துடன்,
தேடிக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவருக்கும்
தனித்தனி "சிலைகளாக"


கடவுள் இருப்பது,
                                   கற்சிலையிலா?
                                   கருணை மனதிலா?

No comments:

Post a Comment