Saturday, December 3, 2011

வழிமாறும் பயணம்



வறுமையில் கல்வி கற்பதை,
வெறுக்கச் செய்கின்றது கல்விச் சூழ்நிலை.

வெறுப்படைய வைக்கிறது ஊடகச் சூழ்நிலை .
நழுவிப் படுகின்றனர் நடுநிலைப் பள்ளியிலே!!

பின்பு,
வளர்கிறார்கள்
அறிவிலும்,
அந்தஸ்திலும்,
வறுமை கோட்டுக்கு கீழ்....

வசதி உள்ளவர்கள்
தூக்கி எறியும் சக்கையாக!!!
அல்லது,
வன்முறையாளனாக!!!

No comments:

Post a Comment