Friday, December 16, 2011

அகற்ற முடியாத அசுத்தம்


அசுத்தம் என்பது வறுமையின் சின்னமா?
இல்லை,
சோம்பேறித்தனத்தின் அடையாளமா?

சுயத்தூய்மையே இல்லாதவர்களிடம்,எப்படி வரும்,
சுற்றுப்புறத் தூய்மை.

நகர சுகாதார சீர்கேட்டில் நகர்கிறது,
நகர வாழ்கை.

நீர்,நிலம்,காற்று,
முக்கிய மூன்றையும்,
அசுத்தப்படுத்தினால் அல்லல் படுவது,

நீங்கள் இல்லை,
உங்கள் பிள்ளை.

இப்படி, 

அகத்திலும், புறத்திலும்,
குவிந்துள்ள குப்பைகளை
அகற்ற முடியாது!

அவரவர்களும்,
ஆள்பவர்களும்,
அடியெடுத்து வைக்கும் வரை.

No comments:

Post a Comment