புனித
நதியில் நீராடினால்!
தீராத
நோயும் தீரும்-அன்று.
வராத
நோயும் வரும்-இன்று.
முன்னோர்கள்
கொடுத்துப்போன
நீர்
வளத்தை,
முழு
நேரமும் கெடுத்துக்கொண்டிருக்கிறோம்
தொழில்
வளத்தால்.
மேம்பாடு
அடைந்த மனித வளத்தால்,
படும்பாடு
அடைந்ததுள்ளது நீர் வளம்.
இப்படி,
வளங்களை
வீணடித்து
வஞ்சனையுடன்,
வரவேற்கிறோம்
வருங்கால-சமுதாயத்தை.

No comments:
Post a Comment