Thursday, August 30, 2012

வேடர்களின் ஆட்சி






ஏவியவனை பாதுகாத்து,

அம்புக்கு தண்டனை கொடுக்கும்,

நமது நீதி, ஏனெனில்-இது

வேடர்களின் ஆட்சி-எப்பொழுதும்

வீழ்வது பொது மக்களே!

No comments:

Post a Comment