பார்வை
தனிநபர் பிரச்சினைகள் எல்லாம் சமூக பிரச்சினைகளின் தனிநபராக்கமே
Wednesday, August 8, 2012
மரபணு
மரபணு என்னும் மரத்தில்
உயர்கள் எல்லாம் இலைகள் போல்
உதிர்வதும்,,,,
துளிர்வதுமாய்,,,,,
தானும் இலைகள்தான் என்பதை
மறந்த மனிதன்!
உண்டாக்கும் இன்னல்கள் எத்தனை!
தான் உதிரவா?
மற்றதை உதிர
ச்
செய்யவா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment