Saturday, September 28, 2013

மக்களின் குணம்



அன்று,உறவுகளோடு இருந்த "இனிமை"
இன்று,கொடுமையாக இருக்கிறது.

அன்று,கொடுமையாக இருந்த "தனிமை"
இன்று,இனிமையாக இருக்கிறது.

சூழ்நிலையை பொறுத்தே அமைகிறது சாதாரண மக்களின் குணம்,
சில அதிகாரம் படைத்தவர்களின் குணத்தை பொறுத்தே அமைகிறது சூழ்நிலை.

1 comment: