"வெற்றி" என்ற சொல் சிலரை செதுக்கி,பலரை சிதைக்கிறது.
100பேரில் 3பேர் வெற்றிபெற்றான் என்பது
அவர்களின் அறிவால் அல்ல
மீதம் உள்ள 97பேரின் அறியாமையால்.
ஏனெனில்,
அறிவை அளவிட முடியாது
ஒப்பிட்டு தான் அறியமுடியும்
100பேரில் 3பேர் வெற்றிபெற்றான் என்பது
அவர்களின் அறிவால் அல்ல
மீதம் உள்ள 97பேரின் அறியாமையால்.
ஏனெனில்,
அறிவை அளவிட முடியாது
ஒப்பிட்டு தான் அறியமுடியும்
No comments:
Post a Comment