Friday, March 23, 2012

இன்பம் துன்பம்

அன்பும்,அன்பானவர்களும் அதிகரிக்க,
அதனுடன்,துன்பமும் தொடர்வதை,
அறிவு இருந்தும்,
அறியமுடியாத,
அன்பான மயக்கத்தில் மனம்.

என்றாவது எதிர்படும் போது,
ஏற்க மறுக்கிறது உடன் வந்த
'துன்பத்தை'.

No comments:

Post a Comment