விடிய விடிய புத்தாண்டு கொண்டாடிட்டு விடிந்ததும்
குப்புறப்படுத்து தூங்குபவர்களுக்கும்,
இரவெல்லாம் தூங்கிவிட்டு விடிந்ததும்
புத்தாண்டு கொண்டாடுபவர்களுக்கும்,
புத்தாண்டை சாக்காக வைத்து வயிறுமுட்ட குடித்து
வாந்தி எடுத்தவர்களுக்கும்,
தான் மாறாமல் புத்தாண்டு என்பது இன்பத்தை
கொடுக்கும் மந்திரமாக கருதும் மாந்தர்களுக்கும்,
எதையுமே கண்டுகாம வழக்கமான நாள் போல
வேலையில் மூழ்கி இருக்கும் கர்மவீரர்களுக்கும்,
புத்தாண்டை பயன்படுத்தி கோடிகளை குவிக்கும்
கார்பிரேட் நிறுவனங்களுக்கும்,
................என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

No comments:
Post a Comment