நாம் ஒருபோதும் புதியதாகப் படைப்பதில்லை,
இருப்பவற்றை இடமாற்றி வைக்கிறோம்.
புதியதாக நமக்கு எதுவும் கிடைக்காது.
பொருளின் அமைப்பு நிலையைத்தான் மாற்ற முடியும்,
இதைத்தான் அறிவியலும்,தொழில்நுட்பமும்
செய்துகொண்டு இருக்கின்றன.
இதனால் மனித சமூகத்தின் இயக்கம் தான் அதிகரித்துள்ளது
வளர்ச்சி இல்லை.
No comments:
Post a Comment