மனிதனை மனிதன் அடித்து வாழும்
வேட்டை குணம் கொண்ட மனிதன் தான் இன்று,
திறமை,
வீரம்,
வெற்றி பெற்றவன்,
என்றெல்லாம் அளவிடப்படுகிறது.
இன்னும்,
முதலாளித்துவம் என்னும் வேட்டை சமூகத்தில் தான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் மிருகங்களை விட மோசமாக....
வேட்டை குணம் கொண்ட மனிதன் தான் இன்று,
திறமை,
வீரம்,
வெற்றி பெற்றவன்,
என்றெல்லாம் அளவிடப்படுகிறது.
இன்னும்,
முதலாளித்துவம் என்னும் வேட்டை சமூகத்தில் தான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் மிருகங்களை விட மோசமாக....
No comments:
Post a Comment