Tuesday, July 3, 2012

இந்திய விவசாயிகள்



நாட்டை சுரண்டுபவர்களிடத்தில் கடனாளியாக,
நகரத்து அகதிகளாக,
வேறு மாநிலத்தில் அடிமைகளாக,
அல்லது 
சொந்த நிலத்தில் சமாதியாக.
இந்திய விவசாயிகள்,
இந்தியா ஒளிர்கிறது. 

No comments:

Post a Comment